அமெரிக்காவில் தொழிலதிபர் தனது வளர்ப்பு நாயை கவனிப்பதற்காக 5 மில்லியன் டாலர்களை எழுதி வைத்துள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த டென்னிஸீ நகரில் உள்ள மிகப் பெரிய தொழிலதிபர் பில் டோரிஸ் .திருமணமாகாத இவர் பார்டர் கோலி என்ற இனத்தை சேர்ந்த நாய்க்குட்டியை வளர்த்து வருகிறார்.8 வயதான அந்த லுலு என்ற நாய்குட்டியை பராமரிப்பதற்காக நாயின் உரிமையாளர் 5 மில்லியன் டாலர்களை(இந்திய மதிப்பில் ரூபாய் 50கோடி) அறக்கட்டளை ஒன்றிற்கு எழுதி வைத்து விட்டு கடந்தாண்டு மரணமடைந்துள்ளார் .
இந்த நிலையில் தற்போது லுலுவை கவனிப்பதற்காக மார்த்தா பர்டன் அறக்கட்டளையிலிருந்து நியாமான தொகையை வாங்கியுள்ளார் .இது குறித்து ர்டன் கூறுகையில்,பில் டோரிஸ் லுலுவை நண்பரை போன்று மிகவும் நேசித்தார் என்று கூறி லுலுவுக்கு 5 மில்லியன் டாலர் செலவழிக்க முடியுமா என்று தனக்கு தெரியாது ,நான் செலவழிக்க முயற்சி செய்கிறேன் என்று சிரித்து கொண்டே பர்டன் கூறியுள்ளார்.
Anirudh Ravichander :சூர்யாவின் 43-வது படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க வாய்ப்பு இல்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில்…
Laptop : பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் உபயோகிப்பதற்கு சிறந்த லேப்டாப்பும் அதன் அம்சங்களை பற்றியும் இதில் பார்க்கலாம். தற்போதையே காலத்தில் அனைவரிடமும் ஒரு லேப்டாப் கைவசம் வைத்துள்ளனர்,…
Thalaivar 171: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் தலைவர் 171 படத்தின் தலைப்பு என்னவென்று தகவல் வெளியாகியுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது வேட்டையான் படத்தில் பிஸியாக…
Brian Lara : 42 வயதிலும் தோனி இப்படி விளையாடுவது வியப்பை ஏற்படுத்தி உள்ளது என பிரையன் லாரா கூறியுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் வீரர்…
Election2024: தமிழகத்தில் தேர்தல் நிலவரம் குறித்த துல்லியமான அறிவிப்பு தொடர்ந்து தள்ளிபோகி வருவதால் குழப்பத்தில் மக்கள். தமிழகத்தில் 39 தொகுதிகளில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்று…
கருப்பு உலர் திராட்சை -கருப்பு திராட்சையின் ஏராளமான நன்மைகள் பற்றி இப்பதிவில் அறிந்து கொள்வோம் . இயற்கை நமக்கு அளித்த இன்றியமையாத உணவுகளில் ஒன்றாக கருப்பு உலர்…