தமிழகத்தில் போக்குவரத்தை மேம்படுத்த ரூ.146 கோடி ஒதுக்கீடு- தமிழக அரசு அரசாணை வெளியீடு

தமிழகத்தில் போக்குவரத்தை மேம்படுத்த ரூ.146 கோடி ஒதுக்கீடு- தமிழக அரசு அரசாணை வெளியீடு

தமிழகத்தில் சாலை  போக்குவரத்தை மேம்படுத்த ரூ.146 கோடி ஒதுக்கி அரசாணை  வெளியிட்டுள்ளது தமிழக அரசு.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில்,தமிழகத்தில் உள்ள  சாலைப் போக்குவரத்தை மேம்படுத்த ரூ.146 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது .மேலும் அந்த அரசாணையில் 700 குறுபாலங்கள், 250 சிறுபாலங்கள், 100 தரைப்பாலங்கள் அமைப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது .ஊரக பகுதிகளில் போக்குவரத்தை மேம்படுத்திட, பாலங்களை கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Join our channel google news Youtube