மும்பையில் ரூ.1000 கோடி மதிப்புள்ள போதை மருந்துகள் பறிமுதல்.!

ஆப்கானிஸ்தான் வழியாக மும்பையின் நவ சேவா துறைமுகத்திற்கு சிறிய குழாய்களுக்குள் வைத்து கடத்தி வரப்பட்ட  1000 கோடி மதிப்பிலான  191 கிலோ போதை மருந்துகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் நீதிமன்றம் 14 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கி உள்ளது.

 

author avatar
murugan