#BREAKING: ரூ.1.83 கோடியில் 75 வது சுதந்திர தின நினைவு தூண்..!

சென்னை காமராஜர் சாலையில் 1.83 கோடியில் நினைவு தூண் அமைக்கப்படுகிறது.

இந்திய நாட்டின் 75 வது சுதந்திர தின விழாவை நினைவுபடுத்தும் விதமாக சென்னை காமராஜர் சாலையில் 1.83 கோடியில் நினைவு தூண் கட்டப்படுகிறது. நினைவுத் தூண் கட்டப்படுவதற்கான டெண்டர் அறிவிப்பை பொதுப்பணித்துறை வெளியிட்டது. இந்த நினைவு தூண் ஒரு மாதத்திற்குள் கட்டப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

author avatar
murugan