சமீபத்தில் 8 போலீஸ்காரர்களைக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபல ரவுடி விகாஸ் துபே போலீசாரை தாக்கி விட்டு தப்பிக்க முயன்றபோது போலீசார் என்கவுண்டர் செய்தனர்.
இந்நிலையில், இது குறித்து இன்று செய்தியாளர்களிடன் பேசிய உ.பி ஏ.டி.ஜி பிரசாந்த் குமார், கடந்த ஜூலை 3-ஆம் தேதி பிக்ரு கிராமத்தில் 8 போலீஸ்காரர்களைக் கொலை செய்த பின்னர் குற்றம் சாட்டப்பட்டவர்கள் எங்கள் போலீஸ்காரர்களின் ஆயுதங்களையும் கொள்ளையடித்தனர் எனவும், இந்த வழக்கில் மொத்தம் 21 குற்றவாளிகள் உள்ளனர்.
அவர்களில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், விகாஸ் துபே உட்பட 6 குற்றவாளிகள் பல்வேறு சம்பவங்களில் போது சுட்டு கொல்லப்பட்டனர் என தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, கான்பூரில் 8 போலீசாரை ரவுடிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதுடன், ஆயுதங்களாலும் தாக்கி கொடூரமாக கொன்றது பிரேத பரிசோதனையில் அம்பலமானது.
மேலும், பிக்ரு கிராமத்தில் உள்ள விகாஸ் துபே இல்லத்தில் கொள்ளையடிக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் இருந்தனர். விகாஸ் துபேயின் இல்லத்தில் தேடியபோது, கொள்ளையடிக்கப்பட்ட ஆயுதங்கள் மீட்கப்பட்டது என அவர் தெரிவித்தார்.
ஐபிஎல் 2024: தோனி களத்திற்குள் வந்தாலே எல்லாரும் மிரண்டு போயிறாங்க என்று லக்னோ கேப்டன் கேஎல் ராகுல் புகழாரம். நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும்…
Ghilli ReRelease: நடிகர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா நடித்த 'கில்லி' திரைப்படம், இன்று உலகம் முழுவதும் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. இயக்குனர் தரணி இயக்கத்தில் 2004ஆம் ஆண்டு…
IPL 2024 : லக்னோ உடனான போட்டியில் தோனி பேட்டிங் செய்ய களமிறங்கிய போது டி காக் மனைவியின் ஸ்மார்ட் வாட்ச் எச்சரிக்கை கொடுத்துள்ளது. ஐபிஎல் தொடரின்…
Election2024 : தென்சென்னையில் 13வது வாக்குசாவடியில் கள்ள ஓட்டு போட்டுள்ளனர் அதனால் மீண்டும் வாக்குப்பதிவு நடத்த தமிழிசை கோரிக்கை வைத்துள்ளார். நாடாளுமன்ற முதற்கட்ட வாக்குபதிவில், தமிழகத்தில் உள்ள…
birdsFlu : கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி வரும் நிலையில் தமிழ்நாடு - கேரளா எல்லையில் கண்காணிப்பு பணிகள் தீவிரம் கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள குட்டநாடு…
Actor Vijay: தமிழக வெற்றிக் கழக்கத்தின் தலைவரும், நடிகருமான விஜய் மீது, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் நேற்று மக்களவைத் தேர்தலுக்கான…