வனப்பகுதியில் விடப்பட்ட ரிவால்டோ யானை..!

வனப்பகுதியில் விடப்பட்ட ரிவால்டோ யானை..!

சிக்கல்லா வனப்பகுதியில் ரிவால்டோ யானை விடப்பட்டது. 

உதகை சுற்றுவட்டாரத்தில் சுற்றி திரிந்து வந்த ரிவால்டோ யானையை மே 5-ஆம் மரக்கூண்டில் வைத்து அடைக்கப்பட்டது. ரிவால்டோ யானையை மரக்கூண்டில் அடைத்து வைக்க விலங்குகள் நல ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட சிக்கல்லா வனப்பகுதியில் ரிவால்டோ யானை விடப்பட்டது.

வனத்தில் விடப்பட்ட ரிவால்டோ யானையின் கழுத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமரா மூலம் ரிவால்டோ யானையின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணிப்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

author avatar
murugan
Join our channel google news Youtube