திண்டுக்கலில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் திண்டுக்கல் சீனிவாசனை கடுமையாக விமர்சித்தார்.தீய சக்திக்கும் துரோக சக்திக்கும் முடிவுகட்ட வேண்டும் என்று கூறினார்.
திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது திண்டுக்கல் சீனிவாசனை கடுமையாக விமர்சித்த டிடிவி தினகரன்.இந்த தேர்தலுடன் அவருக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்று கூறினார்.
உங்கள் தொகுதியில் 100 கோடி ரூபாயை திண்டுக்கல் சீனிவாசன் இறக்கி விடுவார் என்றும் அந்த பணத்தை வாங்கிக் கொண்டு அவருக்கு பாய் சொல்லிவிடுங்கள்.
இதோடு போதும் என்றும் பேசுகிற பொழுது நிதானம் இல்லை;மாற்றி மாற்றி பேசுகிறார் அவர் என்ன பேசுகிறார் என்று அவருக்கு தெரியவில்லை.அது யாருக்கும் புரியவில்லை,அவருக்கு ஓய்வு கொடுப்பது அவசியம்.
இந்த தேர்தலுடன் இந்தத் தேர்தலுடன் தீய சக்திக்கும் துரோக சக்திக்கும் முடிவுகட்ட வேண்டுமென்று என்று டிடிவி தினகரன் கூறினார்.
IPL2024: குஜராத் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழந்து 220 ரன்கள் எடுத்தனர். இதனால் டெல்லி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய ஐபிஎல்…
BCCI : உள்நாட்டில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பள உயர்வு செய்ய பற்றி பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக க்ரிக்பஸ் வலைத்தளம் தகவல் தெரிவித்துள்ளது. தற்போதைய பிசிசிஐ…
Sehwag : இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடருக்கான அவருக்கு புடித்த இந்திய அணியை விரேந்திர சேவாக் அறிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள்…
Invesment Scam : பெங்களூரில் தொழிலதிபர் ஒருவர் அதிநவீன ஆன்லைன் பங்கு முதலீட்டின் மூலம் ரூ.5.2 கோடி இழந்துள்ளார். ஆன்லைன் பங்கு முதலீட்டின் மூலம் பல மோசடிகள்…
Vijay Sethupathi : டிஎஸ்பி எனும் பிளாப் படத்தை கொடுத்த இயக்குனர் பொன் ராமுடன் விஜய் சேதுபதி மீண்டும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் விஜய்…
Pushpa 2 : புஷ்பா 2 திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகம் பெரிய வெற்றியை…