வாக்காளர்களை மதிக்க வேண்டும் – காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல்!

கேரள மாநிலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய ராகுலின் பேச்சுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலத்திலுள்ள திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி அவர்கள் தான் 15 ஆண்டுகள் வடமாநிலத்தில் எம்பியாக இருந்துள்ளதாகவும், அங்கு வித்தியாசமான அரசியல் உள்ளது. ஆனால் கேரளாவிற்கு வரும்போது, தான் புதுமையாக உணர்வதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இங்குள்ள மக்கள் எந்த ஒரு பிரச்சனையையும் மிக ஆழமாக பார்க்கின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் இவரது பேச்சுக்கு பாஜக தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்திருந் நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் அவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கபில் சிபல் அவர்கள் தெரிவிக்கையில், வாக்காளர்கள் அனைவரையும் மதிக்க வேண்டும். ஏன் என்றால் யாரை தேர்ந்தெடுக்க வேண்டும் என முடிவு செய்பவர்கள் வாக்காளர்கள் தான். நான் வட மாநில எம்பியாக இருந்தேன் என்பதை குறித்து ராகுல் கூறியதைப் பற்றி ராகுலிடம் தான் கேட்கவேண்டும், எந்த சூழ்நிலையில் அவர் அப்படிக் கூறினார் என தெரியவில்லை எனவும் ராகுலின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

Rebekal

Recent Posts

இப்படி கேப்டன் சி இருந்தா பிளே ஆஃப் போகமுடியாது! மும்பையை விளாசிய மனோஜ் திவாரி!

Mumbai Indians : இப்படி கேப்டன் சி இருந்தா பிளே ஆஃப் போகமுடியாது என மனோஜ் திவாரி மும்பை அணியை விமர்சித்து பேசியுள்ளார். நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட்…

11 mins ago

யார் கட்டுப்பாட்டில் உள்ளது இந்திய எல்லைகள்.? அமித்ஷா பேச்சால் குழப்பம்.!

West Bengal : மேற்கு வங்கத்தில் உள்ள நாட்டின் எல்லை வழியாக பலர் ஊடுருவுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டியுள்ளர். மக்களவை தேர்தலின் 7 கட்டங்களிலும்…

40 mins ago

திகார் சிறையில் இருந்து கெஜ்ரிவால்… நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

Arvind Kejriwal : டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைதான அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்ற காவல் மே மாதம் 7ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. டெல்லி…

1 hour ago

மீண்டும் சிஎஸ்கே-வில் இணைந்த கான்வே …ஆனா இதை எதிர்ப்பார்கல ..!

Devon Conway : இந்த ஐபிஎல் தொடரின் ஆரம்ப கட்டத்தில் காயம் காரணமாக சிஎஸ்கே அணியில் இருந்து வெளியேறிய கான்வே தற்போது மீண்டும் சென்னை அணியில் இணைந்துள்ளார்…

2 hours ago

எம்.ஜி.ஆர் சொன்ன விஷயம்? கண்கலங்கி கதறி அழுத சிவாஜி கணேசன்!

M.G.Ramachandran : எம்.ஜி.ஆர் சொன்ன வார்த்தையை நினைத்து சிவாஜி கணேசன் வேதனை பட்டு கதறி அழுதுள்ளார். எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் நடித்து கொண்டு இருந்த காலத்தில் அவருக்கு போட்டியாக…

2 hours ago

என்னையாவா ஒதுக்குறீங்க ? சொல்லி அடிக்கும் சாஹல் .. ஐபிஎல்லில் புதிய மைல்கல் !!

Yuzvendra Chahal : ஐபிஎல் தொடரில் ஒரு பவுலராக யாரும் செய்யாத புதிய சாதனையை எட்டியுள்ளார் யுஸ்வேந்திர சாஹல். கடந்த 2008-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்த…

2 hours ago