26 மணிநேரமாக தொடரும் மீட்பு பணி..!

26 மணிநேரமாக தொடரும் மீட்பு பணி..!

ஆழ்துளைக் கிணற்றில் சுர்ஜித் விழுந்து 26 மணி நேரமாகி விட்டது!
திருச்சியில் உள்ள மணப்பாறையை அடுத்த  நடுக்காட்டுபட்டியில் வீட்டின் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது சிறுவனான சுர்ஜித், ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தான். நேற்று  மாலை  5.40 மணிக்கு விழுந்த சிறுவனை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதனையடுத்து, தமிழகம் மட்டுமின்றி, உலகம் முழுவதும் சிறுவன் சுர்ஜித் நலமுடன் மீட்கப்பட வேண்டும் என்று பல தரப்பு மக்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். இந்நிலையில், சிறுவன் சுர்ஜித் கடந்த 26 மணி நேரமாக ஆழ்துளை கிணற்றுக்குள் உள்ளார்.

Join our channel google news Youtube