நடிகை ராஷ்மிகா குறித்து புகழ்ந்த நடிகர் கார்த்தி சில விஷியங்களை கூறியுள்ளார்.
இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சுல்தான். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிகரை ரஷ்மிக மந்தனா நடித்துள்ளார். படத்திலிருந்து வெளியான டீசர், பாடல்கள் அனைத்தும் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, இன்று மாலை 5 மணிக்கு படத்திற்கான டிரைலர் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் நடிகர் கார்த்தி ரஷ்மிகா குறித்து சில விஷியங்களை கூறியுள்ளார். ” சுல்தான் படத்தில் எனக்கு ஜோடியாக நடிக்க ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். தமிழில் அவருக்கு அதிக திரைப்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது எல்லாபடமும் ஒரே கதையாக இருப்பதால் கிராமத்தில் நடிக்கும் கதாபாத்திரத்திற்காக காத்திருந்தார்.
அதனால் தான் சுல்தான் படத்தின் கதையை கூறிய உடன் நடிக்க ஒப்புக்கொண்டார் ராஷ்மிகாவிற்கு வட இந்தியாவிலும் அதிக ரசிகர்கள் உள்ளனர். அவரது நடிப்பு என்னை மலைக்க வைத்தது இந்திய சினிமாவில் பெரிய ரஷ்மிகாவிற்கு பெரிய எதிர்காலம் உள்ளது ” என்றும் கூறிள்ளார்.
Arvind Kejriwal: திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் ஊசி வழங்கப்பட்டுள்ளது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு,…
Hardik Pandya : மும்பை வீரர்கள் குறைகளை உணர்ந்து விளையாடவேண்டும் என்று அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார். நேற்று ஏப்ரல் 23-ஆம் தேதி ஜெய்ப்பூர் சவாய்…
Honor Killing : சென்னையில் ஆணவக்கொலை செய்யப்பட்டவரின் மனைவி உயிரிழப்பு. அவரின் தற்கொலை கடிதம் கிடைத்துள்ளது. சென்னை பள்ளிக்கரணையைச் சேர்ந்த சர்மிளா எனும் மூன்றாம் ஆண்டு கல்லூரி…
Ghilli : கில்லி படத்தில் பாடல்கள் எல்லாம் ஹிட் ஆகும் என தயாரிப்பாளரிடம் வித்யாசாகர் உறுதியாக கூறி செய்து காட்டியுள்ளார். தெலுங்கில் மகேஷ் பாபு நடிப்பில் வெளியாகி…
Gold Price : கடந்த சில நாள்களாக உயர்ந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று பெருமளவில் குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த தங்கத்தின்…
Helicopter Crash: மலேசியாவின் லுமுட் நகரில் 2 கடற்படை ஹெலிகாப்டர்கள் விபத்துக்குள்ளானதில்10 வீரர்கள் பலியாகினர். மலேசியாவில் கடற்படை பயிற்சியின்போது இரு ஹெலிகாப்டர்கள் மோதி மிகப்பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது.…