C.B.I இடைக்கால இயக்குநர் நியமனத்துக்கு எதிரான வழக்கில் ரஞ்சன் கோக்காய் விலகல்…!!

உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞ்சர் பிரசாந்த் கூஷன் CBI இடைக்கால இயக்குநர் நாகேஸ்வரராவ் நியமனத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனு தலைமைநீதிபதி தலைமையிலான அமர்வு விசாரிக்கும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையில் இருந்து நான் விடுவித்துக்கொள்வதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அறிவித்துள்ளார். CBI இயக்குநர் தேர்வுக்குழுவில் உச்சநீதிமன்ற தலைமைநீதிபதி இடம் பெறுவதால் இந்த வழக்கை விசாரிப்பது பொருத்தமற்றதாக  இருக்காது என தெரிவித்ததாக கூறப்படுகின்றது.

 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment