ராமேஸ்வரத்தில் சூறைக்காற்று..!சென்னைக்கு புறப்பட்ட ரயில் நிறுத்தி வைப்பு

ராமேஸ்வரத்தில் சூறைக்காற்று வீசி வருவதால் ரயில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரத்திலிருந்து சென்னைக்கு மாலை 5.30 மணிக்கு புறப்பட்ட ரயில் சூறைக்காற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

author avatar
kavitha