செவிலியர்களுடன் ரக்ஷாபந்தன் கொண்டாடிய ராம் நாத் கோவிந்த்.!

செவிலியர்களுடன் ரக்ஷாபந்தன் கொண்டாடிய ராம் நாத் கோவிந்த்.!

இன்று ரக்க்ஷா பந்தன் பண்டிகை முன்னிட்டு நாட்டில் உள்ள பெண்கள் தங்கள் சகோதர்கள் கையில் ராக்கியை கட்டுவது வழக்கம். இதனால், ரக்க்ஷா பந்தனை தொடர்ந்து, அனைத்து தலைவர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், குடியரசு தலைவர் மாளிகையில் உள்ள இந்திய பயிற்சி பெற்ற செவிலியர்கள் சங்கம், ராணுவ நர்சிங் சேவை மற்றும் ஜனாதிபதியின் மாளிகையில் உள்ள கிளினிக் செவிலியர்களுடன்   செவிலியர்களுடன் குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் கொண்டாடினார்.

 

author avatar
murugan
Join our channel google news Youtube