இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மாவை பற்றி சிறப்பாக புகழ்ந்து கூறியுள்ளார் சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவிடம் அடுத்த தோணி யார் என்ற கேள்விக்கு சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பதிலளித்துள்ளார், அதில் அவர் கூறியது அடுத்த தோனி யார் என்று என்னிடம் கேட்டால் கண்டிப்பாக நான் ரோஹித் சர்மாவை கூறுவேன். சமீபகாலமாக அவருடைய பேட்டிங் மிகவும் சிறப்பாக உள்ளது.
ரோஹித் சர்மா கேப்டன்ஷி செய்யும் பொழுது அவருடைய கேப்டன்ஷி தோனி போலவே இருக்கும், அணியில் உள்ள வீரர்களுக்கு பொறுமையாக தோனியை போல் கருதுகளை கூறி வழிநடத்துவார், என்றும் சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார். அணியில் உள்ள அணைத்து வீரர்களையும் சுலபமாக புரிந்து கொள்வார்.
மேலும் தோனியை காட்டிலும் ஐபிஎல் போட்டிகளில் அதிகம் கோப்பையை பெற்றுக்கொடுத்தவர் ரோஹித் சர்மா தான், மேலும் நான் அவருடன் மைதானத்தில் விளையாடியபோது எனக்கு தொடர்ந்து அவர் தன்னம்பிக்கை அளிப்பார். மேலும் அவர் பேட்டிங் மற்றும் கேப்டன்ஷி செய்யும் பொழுது எதை செய்தால் வெற்றிபெறலாம் என்று அவர் பொறுமையாக யோசித்து அனைத்து முடிவுகளையும் எடுப்பார் என்றும் கூறியுள்ளார்.
Election2024 : தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 % வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த 2019 தேர்தலில் மொத்தமாக 72.44 % வாக்குகள் பதிவாகியது. 21 மாநிலங்களில்…
ஐபிஎல் 2024: ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் தற்போது டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ…
Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது நிறைவடைந்துள்ளது. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும்…
Election2024 : மணிப்பூர் மாநிலத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உள் மற்றும் வெளி மணிப்பூர் என இரு மக்களவை தொகுதிகளில் பல்வேறு பகுதிகளுக்கு…
Rishabh Pant : ரிஷப் பண்ட் சமீபத்திய பார்ம் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு ஜாகீர் கான் சமீபத்திய பேட்டி ஒன்றில் பதில் அளித்துள்ளார். டெல்லி கேப்பிட்டல்ஸ்…
Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது வாக்குப்பதிவு. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மாட்ரிம் புதுச்சேரியில் இன்று காலை…