ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மருத்துவ பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதி

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மருத்துவ பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதி

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மருத்துவ பரிசோதனைக்காக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மருத்துவமனையில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.அந்த வகையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆளுநர் மாளிகையில் 87பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.இதன் காரணமாக ஜூலை 28ஆம் தேதி முதல்  தமிழக  ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனிமைப்படுத்திக்கொண்டார் .இந்நிலையில் மருத்துவ பரிசோதனைக்காக ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Join our channel google news Youtube