சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா பயிற்சியில் ஈடுபட்ட இலங்கை பிரதமர்….!

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா பயிற்சியில் ஈடுபட்ட இலங்கை பிரதமர்….!

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா பயிற்சியில் ஈடுபட்ட இலங்கை பிரதமர்.

உலக நாடுகளின் ஒருமித்த ஆதரவின் படி ஜூன் 21-ஆம் தேதி சர்வதேச யோகா தினமாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த 2015-ஆம் ஆண்டு ஜூன் 21-ஆம் தேதி முதல் முறையாக சர்வதேச யோகா தினமாக அனுசரிக்கப்பட்டது. இன்று, 7-வது சர்வதேச யோகா தினம் உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனையடுத்து உலக நாடுகளிலும் உள்ள தலைவர்கள் யோகா பயிற்சியில் ஈடுபட்டு வருகின்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனையடுத்து, கொரோனா பரவல் காரணமாக, சர்வதேச யோகா தினம் மிகவும் எளிமையாக கொண்டாடப்பட்டு வருகிற நிலையில், இலங்கை நாட்டிலும் 7-வது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுவது. இதனையடுத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ யோகா பயிற்சி ஈடுபட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube