வாஜ்பாய் பற்றி பேசவே தகுதியில்லாதவர் பிரதமர் நரேந்திர மோடி…!வைகோ
வாஜ்பாய் பற்றி பேசவே தகுதியில்லாதவர் பிரதமர் நரேந்திர மோடி…!வைகோ
காங்கிரஸ் தலைமையில் மாநில கட்சிகள் பங்கு பெறும் வகையில் ஓர் ஆட்சி அமையும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறுகையில், வாஜ்பாய் பற்றி பேசவே தகுதியில்லாதவர் பிரதமர் நரேந்திர மோடி. 2019 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 140 இடங்களை தாண்டாது மத்தியில் காங்கிரஸ் தலைமையில் மாநில கட்சிகள் பங்கு பெறும் வகையில் ஓர் ஆட்சி அமையும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.