வந்தே மாதரம் பாடலை தனது அழகிய குரலில் பாடி அசத்திய 4வயது சிறுமிக்கு பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.
மிசோரம் மாநிலத்தை சேர்ந்த 4 வயது சிறுமி எஸ்தர் நம்தே தனது பெயரில் சுமார் 73,000 பேர் பின் தொடர்கின்ற யூடியூப் சேனல் ஒன்றை இயக்கி வருகிறார். இந்நிலையில் அந்த 4வயது சிறுமி வந்தே மாதரம் பாடலை தனது அழகிய குரலில் அருமையாக பாடி அவரது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதனுடன் நாம் இந்தியர்கள் என்பதில் பெருமை கொள்வதுடன் அன்பு, அக்கறை உள்ளிட்டவைகளின் தளமாக இந்தியா விளங்குவதாகவும், பன்முகத்தன்மை இருக்கும் போதிலும், நம் தாய்நாட்டிற்கு நல்ல மகன்களாகவும், மகள்களாகவும் ஒன்றிணைந்து நிற்போம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதுடன் இதனை மிசோரம் முதல்வர் சோரம்தங்கா தனது ட்விட்டர் பக்கத்தில், பகிர அதனை பிரதமர் மோடி ஷேர் செய்து வீடியோ பிரமிக்கும் வகையிலும், போற்றத்தக்கதாக உள்ளதாகவும், சிறுமி எஸ்தரை நினைத்து பெருமை கொள்வதாகவும் கூறி பாராட்டியுள்ளார்.
Anirudh Ravichander :சூர்யாவின் 43-வது படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க வாய்ப்பு இல்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில்…
Laptop : பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் உபயோகிப்பதற்கு சிறந்த லேப்டாப்பும் அதன் அம்சங்களை பற்றியும் இதில் பார்க்கலாம். தற்போதையே காலத்தில் அனைவரிடமும் ஒரு லேப்டாப் கைவசம் வைத்துள்ளனர்,…
Thalaivar 171: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் தலைவர் 171 படத்தின் தலைப்பு என்னவென்று தகவல் வெளியாகியுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது வேட்டையான் படத்தில் பிஸியாக…
Brian Lara : 42 வயதிலும் தோனி இப்படி விளையாடுவது வியப்பை ஏற்படுத்தி உள்ளது என பிரையன் லாரா கூறியுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் வீரர்…
Election2024: தமிழகத்தில் தேர்தல் நிலவரம் குறித்த துல்லியமான அறிவிப்பு தொடர்ந்து தள்ளிபோகி வருவதால் குழப்பத்தில் மக்கள். தமிழகத்தில் 39 தொகுதிகளில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்று…
கருப்பு உலர் திராட்சை -கருப்பு திராட்சையின் ஏராளமான நன்மைகள் பற்றி இப்பதிவில் அறிந்து கொள்வோம் . இயற்கை நமக்கு அளித்த இன்றியமையாத உணவுகளில் ஒன்றாக கருப்பு உலர்…