மேற்கு வங்க மக்களுக்கு உரையாற்றும் பிரதமர் மோடி!

மேற்கு வங்க மக்களுக்கு உரையாற்றும் பிரதமர் மோடி.

இன்று மேற்கு வங்காளத்தில் துர்கா பூஹே துவங்கியுள்ள நிலையில், நவராத்திரி விழாவையொட்டி, பிரதமர் நரேந்திரமோடி, மேற்கு வாங்க மக்களுடன் உரையாற்றுவதாக தெரிவித்திருந்தார்.

மவ்லும், பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சியின் மூலம் உரையாற்றுவதை மேற்கு வங்காளத்தில் உள்ள 294 சட்டசபைத் தொகுதிகளிலும் உள்ள ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் நேரடியாக ஒளிபரப்ப, அந்தந்த மாநில பா.ஜனதா கட்சியின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரதமர் மோடி தற்போது மேற்கு வங்க மக்களுடன் உரையாற்றி வருகிற நிலையில், மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள் இந்தியாவை முன்னோக்கி அழைத்து செல்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும், மேற்கு வாங்க மக்களுக்கு தான் வாழ்த்துக்களை தெரிவித்து, தனது உரையை தொடங்கியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.