நாளை இரவு நாட்டு மக்களிடம் குடியரசுத் தலைவர் உரை.!

நாட்டு மக்களிடம் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாளை உரையாற்ற உள்ளார்.

நாளை மறுநாள் சனிக்கிழமை 74-வது  சுதந்திர தினம்  நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து,  நாளை இரவு 7 மணிக்கு  குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்  நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளார்.

author avatar
murugan