6 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் – குடியரசுத் தலைவர் நியமனம் !

காலியாக இருக்கும் ஆளுநர் பதவிக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். மத்திய பிரதேசம், உத்திரபிரதேசம் மேற்கு வங்கம், பீகார், திரிபுரா, நாகலாந்து ஆகிய 6 மாநிலங்களுக்கு புதிதாக ஆளுநர்கள் நியமிக்கபட்டுள்ளது.

புதிய ஆளுநர்கள் விபரம் :

மத்திய பிரதேசம் – லால் ஜி தாண்டன்

உத்திரபிரதேசம் – ஆனந்தி பென் படேல்

மேற்குவங்கம் – ஜகதீப் தாங்கர்

பீகார் – பஹு சவுகான்

திரிபுரா – ரமேஷ் பயஸ்

நாகலாந்து –  ஆர்.என் .ரவி