தமிழ் மக்களுக்கு சித்திரை தின வாழ்த்துக்கள் தெரிவித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர்…!

தமிழ் மக்களுக்கு சித்திரை தின வாழ்த்துக்களை தெரிவித்த தலைவர்கள். 

இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் தமிழ் புத்தாண்டை சிறப்பாக கொண்டாடுவதுண்டு.  புத்தாண்டை முன்னிட்டு, கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்துவதுண்டு. ஒவ்வொருவரும் தங்களது வாழ்த்துக்களை பரிமாறி, வீடுகளில் விஷேசமான உணவுகளை செய்து சாப்பிடுவதுண்டு.

இந்நிலையில், தமிழ் புத்தாண்டை கொண்டாடும் தமிழ் மக்களுக்கு அரசியல் பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அந்த வகையில், பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் ஆகியோர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். மேலும், சில தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.