கொரோனா பரிசோதனைக்கு வர பிரேமலதாவுக்கு அழைப்பு..!

பிரேமலதா விஜயகாந்த்தை கொரோனா பரிசோதனைக்கு வர அதிகாரிகள் அழைப்பு.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தொகுதியில் பரப்புரையில் ஈடுபட்டிருந்த தேமுதிக வேட்பாளர் பிரேமலதா விஜயகாந்த்தை கொரோனா பரிசோதனைக்கு வர அதிகாரிகள் அழைத்த நிலையில், அவர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

தேர்தல் பரப்புரைக்கு வந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறு கூறிய நிலையில், பிரேமலதா விஜயகாந்த் மறுப்பு தெரிவித்துள்ளார். சுதீஷ் மற்றும் அவரது மனைவி பூர்ணிமாவிற்கு கொரோனா உறுதியான நிலையில், பிரேமலதாவையும் பரிசோதனை செய்துகொள்ள அறிவுறுத்தல்.

குடும்பத்தில் யாருக்காவது கொரோனா உறுதியானால், அனைத்து உறுப்பினர்களும் பரிசோதனை செய்து கொள்ள சுகாதாரத்துறை அறிவுறுத்தல் என்ற அடிப்படையில் பிரேமலதா விஜயகாந்த்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், தேமுதிக தரப்பில் இருந்து இது பரப்புரையை திசைதிருப்பும் முயற்சி என கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

murugan

Recent Posts

ஒரு பாடலுக்கு, பாடலாசிரியரும் உரிமை கேட்டால் என்னவாகும்? இளையராஜா வழக்கில் உயர்நீதிமன்றம் கருத்து.!

Ilayaraja: இசையமைப்பாளர் தொடர்ந்த வழக்கின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. எக்கோ என்ற தனியார் இசைப்பதிவு நிறுவனத்துக்கும், ஏஸ் மியூசிக் நிறுவனத்துக்கும் இடையே, திரைப்படப் பாடல்கள் தொடர்பான…

16 mins ago

வெற்றிக்கு அருகில் வந்து தோல்வி அடைவது வேதனை அளிக்கிறது… சுப்மன் கில்!

IPL 2024: டெல்லி அணிக்கு எதிரான தோல்வி குறித்து குஜராத் கேப்டன் சுப்மன் கில் வேதனை தெரிவித்தார். நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.…

29 mins ago

கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 89 தொகுதிகளுக்கு நாளை தேர்தல்.!

Phase 2 Election: கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 89 தொகுதிகளில் நாளை தேர்தல் நடைபெறுகிறது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று…

1 hour ago

வெள்ளத்தில் மூழ்கிய கென்யா..பலி எண்ணிக்கை 32 ஆக உயர்வு.!

Kenya floods: கென்யாவின் பல பகுதிகளில் வெள்ளம் அடித்துச் சென்றதில் பலி எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. கிழக்கு ஆப்ரிக்க நாடான கென்யாவில் பெய்த கனமழை காரணமாக…

2 hours ago

ரன் இயந்திரத்தை கட்டுப்படுத்துமா பெங்களூரு ? ஹைத்ராபாத்துடன் இன்று பலப்பரீட்சை!!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக ஹைதராபாத் அணியும், பெங்களுரு அணியும் மோதுகிறது. இந்த ஆண்டில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் 41-வது போட்டியாக…

2 hours ago

பள்ளிகள் திறப்பு தேதியை அறிவித்த முதல் மாவட்டம்.! எங்கு தெரியுமா?

School Reopen: ஜூன் 3ல் பள்ளிகள் திறக்கப்படும் என திருவள்ளூர் முதன்மைக் கல்வி அலுவலர் கூறிஉள்ளார். 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு முன்னதாக…

3 hours ago