#Breaking: தண்ணீருக்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு – குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கம் வேலைநிறுத்தம்

அனுமதியின்றி நிலத்தடி நீரை உறிஞ்சுவதாக  குற்றச்சாட்டு எழுந்தது .இதனையடுத்து  மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில்  குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பாக காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிக்கபப்ட்டுள்ளது .இன்று மாலை 6 மணி முதல் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.