மாணவிகளுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியதாக கோயம்பேடு தனியார் கல்லூரி பேராசிரியர் கைது
சென்னை கோயம்பேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியர் தமிழ்ச்செல்வன் என்பவர் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து, ஆபாச மெசேஜ் அனுப்பிய தமிழ்ச்செல்வனை கைது செய்யக்கோரி நேற்று மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து, பேராசிரியர் தமிழ்ச்செல்வன் கல்லூரியில் இருந்து பணியிடை நீக்கம் செய்ப்பட்டார். இருப்பினும் மாணவர்கள் தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் கல்லூரியில் உள்ளிருப்பு போராட்டத்தை தொடர்ந்த நிலையில், தமிழ்ச்செல்வன் கைது செய்யப்பட்டார்.
பெண் வன்கொடுமை தடுப்புச்சட்டம், தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு ஆகிய பிரிவுகளின் கீழ் பேராசிரியர் தமிழ்ச்செல்வன் மீது கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியும், மும்பை அணியும் மோதியது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக பஞ்சாப்…
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியில் இடம்பெற்றுள்ள இளம் வீரரான ஜிதேஷ் சர்மாவிற்கு சூரியகுமார் யாதவ் சிறிய அட்வைஸ் ஒன்று கொடுத்திருக்கிறார். பஞ்சாப் கிங்ஸ்…
Pushpa 2 The Rule : புஷ்பா 2 திரைப்படம் ஓடிடியில் எத்தனை கோடிக்கு விற்பனை ஆகி உள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. தென்னிந்திய சினிமாவில் அடுத்ததாக …
Kamal Hasan : தமிழ் சினிமாவின் ஒப்பனை கலைஞரான புஜ்ஜி பாபு, நடிகர் கமல்ஹாசனால் ஏற்பட்ட சில கசப்பான அனுபவத்தை தனியார் பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.…
Life Style : முகப்பொலிவு பெற வீட்டிலே கிரீம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். பொதுவாக பலருக்கும் தங்கள் முகம் பொலிவாக இருக்க…
Yuvan Shankar Raja: தன்னுடைய இன்ஸ்டா கணக்கு DEACTIVATE ஆன நிலையில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா எக்ஸ் தளத்தில் விளக்கம் கொடுத்துள்ளார். இசையமைப்பாளர் யுவன் சங்கர்…