கன்னியாக்குமரி பாஜக வேட்பாளரான பொன் ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் கட்சியின் மீது குற்றம் சாட்டியுள்ளது. அவர் கூறுகையில், கன்னியாக்குமரி மாவட்டத்தில் ஓட்டுக்காக, காங்கிரஸ் கட்சியினர் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
கன்னியாக்குமரி பாஜக வேட்பாளரான பொன் ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் கட்சியின் மீது குற்றம் சாட்டியுள்ளது. அவர் கூறுகையில், கன்னியாக்குமரி மாவட்டத்தில் ஓட்டுக்காக, காங்கிரஸ் கட்சியினர் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.