ஓட்டுக்காக பணப்பட்டுவாடா – பொன்னார் குற்றசாட்டு

கன்னியாக்குமரி பாஜக வேட்பாளரான பொன் ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் கட்சியின் மீது குற்றம் சாட்டியுள்ளது. அவர் கூறுகையில், கன்னியாக்குமரி மாவட்டத்தில் ஓட்டுக்காக, காங்கிரஸ் கட்சியினர் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment