பொங்கல் பரிசு ரூ 1000 நிறுத்தி வைப்பு….. பல ரேஷன் கடைகளில் மக்கள் குழப்பம்…!!

தமிழக அரசு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக 1000 ரூபாய் அறிவித்தது.இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 1000 வழங்கலாம் என்றும் , வறுமை கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கு பொங்கல் பரிசு வழங்க தடை உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்த நிலையில் திருச்சி உட்பட பல நகரங்களின் பொங்கல் பரிசு 1000 வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment