ஜன..,14 பொதுவிடுமுறை..!அளித்து அறிவித்தது புதுச்சேரி அரசு..!!

புதுச்சேரியில் ஜனவரி 14ஆம் தேதி போகிப் பண்டிகை அன்று அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் ஜனவரி 14ஆம் தேதி போகிப் பண்டிகை அன்று அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து அறிவித்த அம்மாநில முதல்வர் நாராயணசாமி புதுச்சேரி, காரைக்கால் அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில் ஜன..,14 தேதி தமிழக அரசும் விடுமுறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.மேலும் இதன் மூலம் 6 நாட்கள் விடுமுறையுடன் இந்தாண்டு பொங்கல் கொண்டாடப்படுகிறது.இதனால் பொங்கலுக்கு தன் சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் பயன் அடைவார்கள்.

author avatar
kavitha

Leave a Comment