காவல் ஆய்வாளர்கள் 18 பணியிட மாற்றம்!

வேலூர் காவல் சரகத்தில் 18 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்து டிஐஜி முத்துசாமி உத்தரவு.

காவல்துறையின் வேலூர் சரகத்தில் 18 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து டிஐஜி முத்துசாமி உத்தரவிட்டுள்ளார். அதன்படி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் 18 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து வேலூர் சரக டிஐஜி முத்துசாமி உத்தரவிட்டுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்