இலங்கை சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி !

இந்திய நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டதை அடுத்து முதல் வெளிநாட்டு சுற்று பயணமாக நேற்று வெளிநாடுகளுக்கு புறப்பட்டார். நேற்று மாலை மாலத்தீவுக்கு சென்ற நிலையில் இன்று இரண்டாம் நாள் பயணமாக இலங்கை சென்றுள்ளார்.
இலங்கையின் கொழும்பு நகர விமான நிலையத்தில் அந்நாட்டு, குடியரசுத் தலைவர் ரணில் விக்ரம்சிங் அவர்கள் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை மலர்க்கொத்து குடுத்து வரவேற்றார். கடந்த ஏப்ரல் மாதம் இலங்கையில் பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்த நிலையில் பிரதமரின் வரவேற்பு குறிப்பிடத்தக்கது.