எல்லையில் இனிப்புகளை பரிமாறி கொண்ட வீரர்கள்.!

எல்லையில் இனிப்புகளை பரிமாறி கொண்ட வீரர்கள்.!

பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு மேற்கு வங்கத்தில் உள்ள ஃபுல்பாரியில் உள்ள இந்தியா-பங்களாதேஷ் எல்லையில் இந்திய பாதுகாப்பு எல்லை படை வீரர்கள், பங்களாதேஷ் எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு இனிப்புகள்  கொடுத்தனர்.

author avatar
murugan
Join our channel google news Youtube