3-வது டெஸ்ட் போட்டியை மெல்போர்னில் நடத்த திட்டம்..! ஏன் தெரியுமா ..?

இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. கடந்த 17-ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது. முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நாளை 2-வது டெஸ்ட் போட்டி தொடங்கி 30-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், 3-வது டெஸ்ட் போட்டி வருகின்ற ஜனவரி 7-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை சிட்டினில் நடைபெற இருந்தது. ஆனால் தற்போது சிட்னியில் கொரனோ பரவல் அதிகரித்து வருவதால் அங்கு நடைபெற வேண்டிய மூன்றாவது போட்டியை மெல்போர்னில் நடந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.

author avatar
murugan