கோழிக்கோடு விமான நிலையத்தின் ஓடுபாதையை விரிவாக்க திட்டம்.
கேரளாவில், துபாயில் இருந்து கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்த ஏர் இந்தியா விமானம் விபத்திற்குள்ளானது. இந்த விமானமானது, தரையிறங்கும் போது 35 அடி ஆழ பள்ளத்தில் விழுந்ததில், விமானம் இரண்டாக உடைந்தது.
இந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் பலர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் (டி.ஜி.சி.ஏ), கடந்த ஆண்டு ஜூலை மாதம்,கோழிக்கோடு சர்வதேச விமான நிலைய ஓடுபாதை தொடர்பான பாதுகாப்பு குறித்து எச்சரித்திருந்தது.
இன்னிலையில், கோழிக்கோடு விமான விபத்துக்கான சரியான காரணத்தைக் கண்டறிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், கருப்பு பெட்டி குறித்து ஆய்வு செய்யப்படும் அதே நேரத்தில், விமான நிலைய அதிகாரிகள் இப்போது விமான நிலையத்தின் டேப்லொப் ஓடுபாதையை விரிவாக்கும் திட்டத்தை புதுப்பிக்க திட்டமிடப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Pushpa 2 The Rule : புஷ்பா 2 திரைப்படம் ஓடிடியில் எத்தனை கோடிக்கு விற்பனை ஆகி உள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. தென்னிந்திய சினிமாவில் அடுத்ததாக …
Kamal Hasan : தமிழ் சினிமாவின் ஒப்பனை கலைஞரான புஜ்ஜி பாபு, நடிகர் கமல்ஹாசனால் ஏற்பட்ட சில கசப்பான அனுபவத்தை தனியார் பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.…
Life Style : முகப்பொலிவு பெற வீட்டிலே கிரீம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். பொதுவாக பலருக்கும் தங்கள் முகம் பொலிவாக இருக்க…
Yuvan Shankar Raja: தன்னுடைய இன்ஸ்டா கணக்கு DEACTIVATE ஆன நிலையில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா எக்ஸ் தளத்தில் விளக்கம் கொடுத்துள்ளார். இசையமைப்பாளர் யுவன் சங்கர்…
Rohit Sharma : இந்திய கிரிக்கெட் கேப்டன் ரோஹித் சர்மா ரிஷப் பண்ட்டை பற்றி பாராட்டி பேசியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தற்போது…
Indonesia: இந்தோனேசியாவில் 3 நாட்களில் 5 முறை எரிமலை வெடித்ததால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் சுலவெசி தீவில் உள்ள ருவாங் என்ற எரிமலை கடந்த 3…