#BREAKING: கொரோனா தடுப்பு மருந்து 95% வெற்றி – Pfizer

முதற்கட்ட ஆய்வில் 92% இருப்பதாக கடந்த வாரத்தில் அறிவித்து இருந்தது. இந்நிலையில் 95 சதவீதம் வெற்றியை எட்டியுள்ளது என்று தடுப்பு மருந்து ஃபைசர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

170 பேரிடம் நடத்தப்பட்ட சோதனையின் முடிவில் கோரணா சிகிச்சைக்கு இந்த மருந்து பயன்யளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், அமெரிக்கா மாடர்னா நிறுவனத்தின் தடுப்பு மருந்து 95%சதவீத வெற்றி பெற்றதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.

Leave a Comment