தொடர்ந்து உச்சத்தில்…ஏறும் விலை!இன்றைய நிலவரம் இதோ!

சென்னையில் பெட்ரோல் லிட்டர் ரூ.83.37 க்கும், டீசல் லிட்டர் ரூ.77.44க்கும் விற்பனை ஆகிறது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் நாடு முழுவதும் போக்குவரத்து முற்றிழுமாக தடைபட்டு இருந்தது.இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை முற்றிலுமாக  குறைந்து இருந்தது. உலகச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை குறைந்தாலும் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எவ்வித மாற்றமின்றி விற்கப்பட்டது.அதன் பிறகு நாளுக்கு நாள் பெட்ரோல் விலை அதிகரித்து கொண்டே சென்றது.

இந்நிலையில்  20வது நாளாகிய இன்று பெட்ரோல் , டீசல் விலையானது நேற்றைய விலையில் இருந்து உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.அதன் படி நேற்றைய நிலவரப்படி சென்னையில் பெட்ரோல் விலை 83.37க்கும்,டீசல் லிட்டருக்கு 77.44க்கும் விற்பனை செய்யப்படுகிறது.இந்நிலையில் இன்றைய நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் விலையானது  19   பைசா உயர்ந்து 83.37க்கு விற்பனைச் செய்யப்பட்டது. மேலும்  டீசல் விலையும் லிட்டருக்கு 15  பைசா உயர்ந்து 77.44க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 20வது நாளைத் தொட்டு தொடர்ந்து  விலை உயர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
kavitha