தமிழகத்தில் ஏப்-18ம் தேதி முதல் ஞாயிறு முழு ஊரடங்கு மற்றும் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதற்கு இடைக்கால தடை விதிக்குமாறு தாக்கல் செய்யப்பட்ட மனுவை மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ளது.
தமிழகத்தில் ஏப்-18ம் தேதி முதல் ஞாயிறு முழு ஊரடங்கு மற்றும் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. இந்த ஊரடங்கால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியாது என்றும், எனவே இதற்கு இடைக்கால தடை விதிக்குமாறும், திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் விசாரித்தனர். அப்போது, மனுதாரர் தமிழக அரசின் சில அரசாணைகளை எதிர்த்து மனு தாக்கல் செய்துள்ளார். அதற்கு பின்பாக அரசு புதிய அரசாணைகளை விதித்துள்ளது. இதனையடுத்து, இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என கூறி நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்துள்ளனர்.
ஐபிஎல் 2024: ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் தற்போது டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ…
Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது நிறைவடைந்துள்ளது. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும்…
Election2024 : மணிப்பூர் மாநிலத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உள் மற்றும் வெளி மணிப்பூர் என இரு மக்களவை தொகுதிகளில் பல்வேறு பகுதிகளுக்கு…
Rishabh Pant : ரிஷப் பண்ட் சமீபத்திய பார்ம் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு ஜாகீர் கான் சமீபத்திய பேட்டி ஒன்றில் பதில் அளித்துள்ளார். டெல்லி கேப்பிட்டல்ஸ்…
Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது வாக்குப்பதிவு. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மாட்ரிம் புதுச்சேரியில் இன்று காலை…
IB Recruitment 2024 : உள்துறை அமைச்சகம் - உளவுத்துறை பணியகம் (IB) தற்போது மொத்தம் 660 காலியிட பணிகளுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உள்துறை மற்றும் உளவுத்துறை பணியகத்தில்…