பெற்றோர்கள் புகார் : பள்ளி மாணவர்களே கழிவறையை சுத்தம் செய்யும் அவலம்….!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் வசவைப்புரத்தில் ஆரம்பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் உள்ள கழிவறையை அந்த பள்ளியில் பயிலும் மாணவர்களே சுத்தம் செய்வதாகவும் பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர்.
இது குறித்து வெளியான வீடியோவில் மாணவர்கள் மூக்கை மூடிக்கொண்டு கழிவறையை சுத்தம் செய்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இது குறித்து புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பெற்றோர்கள் புகார் அளிக்கின்றனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment