சமீப காலமாக சில பகுதிகளில் பயங்கரவாத செயல்கள் அதிகரித்து வருகின்றன. பயங்கரவாத தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் தேசிய புலனாய்வு அமைப்பின் (என்.ஐ.ஏ) தலைமையகம் டெல்லியில் உள்ளது.
மேலும், என்ஐஏ கிளைகள் கவுகாத்தி, மும்பை, கொச்சின், லக்னோ, ராய்ப்பூர், சண்டிகர், ஜம்மு, கொல்கத்தா, ஐதராபாத் ஆகிய இடங்களில் உள்ளது. இந்நிலையில், சென்னை, ராஞ்சி, இம்பால் ஆகிய நகரங்களில் என் ஐ ஏ கிளையை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இரண்டு நாள்களுக்கு முன் கர்நாடகா பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் பெங்களூரில் என் ஐ ஏ கிளை அமைக்க வேண்டும் என கோரிக்கை வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Mansoor Ali Khan : வாக்குச்சாவடியில் தனது பலாப்பழ சின்னம் மீது வெளிச்சம் இல்லை என மன்சூர் அலிகான் வாக்குவாதம். இன்று (ஏப்ரல் 19) இந்தியா முழுவதும்…
Election2024: மக்களவை தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் முக்கிய அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. இன்று நாடு முழுவதும் முதல்கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தை…
ஐபிஎல் 2024 : நேற்றைய போட்டியில் மும்பை அணி, பஞ்சாப் அணியை வீழ்த்திய பிற்பாடு ஹர்திக் பாண்டியா பேசி இருந்தார். ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் பஞ்சாப்,…
Election2024 : மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் இன்று வாக்களிக்க பொது போக்குவரத்தை இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய…
Edappadi Palaniswami: இன்று உலகின் மிகப்பெரிய மக்களாட்சி திருவிழா என்று வாக்களித்த பின் எடப்பாடி பழனிசாமி கூறினார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள மொத்தம் 40 தொகுதிகளுக்கும்…
Election2024 : நாடாளுமன்றம் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சினிமா பிரபலங்கள் பலரும் வாக்கு செலுத்தி வருகிறார்கள். இந்தியா முழுவதும் 21 மாநிலங்களில் நாடாளுமன்றம்…