மக்கள் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் – மாயாவதி

நேற்று மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் அபார வெற்றிபெற்றது.இதற்கும் பலரும் வாழ்த்துக்கள் மற்றும் கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பகுஜன்சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு எதிராக தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன. தன்னாட்சி அமைப்புகள் அரசுக்கு மணிடியிட்டுள்ள வேளையில் மக்கள் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று பகுஜன்சமாஜ் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.

Leave a Comment