உத்தரப்பிரதேசத்தில் ஆக்சிஜனுக்காக மரத்தின் கீழ் முகாமிட்டுள்ள மக்கள்!

உத்தரபிரதேச மாநிலத்தில், மருத்துவமனையில் உதவி கிடைக்காத நிலையில் பீப்பல் மரத்தின் கீழ் ஒரு குடும்பத்தினர் முகாமிட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

நாடு முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கானோர் கொரோனாவால் உயிரிழந்து கொண்டு தான் இருக்கின்றனர். குறிப்பாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற முடியாமலும், ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாகவும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து கொண்டு இருக்கிறது.

இந்நிலையில், உத்திரபிரதேசம் மாநிலத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகம் காணப்படுகிறது. உத்தரப்பிரதேசத்தில் உள்ள தில்ஹாரில் எனுமிடத்தில் உள்ள பெண் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து மருத்துவமனைக்கு சென்றாலும் அவர்களுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், இவர்கள் குடும்பத்துடன் பீப்பல் மரத்தின் கீழ் முகாமிட்டுள்ளனர். இதுகுறித்து புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. இதனை அடுத்து அங்குள்ள பாஜக எம்.எல்.ஏ ரோஷன் வர்மா என்பவர் அவர்களை மருத்துவமனைக்கு மாற்றுமாறு தெரிவித்துள்ளார்.

Rebekal

Recent Posts

தமிழ்நாடு அரசு கல்லூரிகளில் 4000 உதவிப் பேராசிரியர் பணி.! உடனே விண்ணப்பியுங்கள்…

TRB: தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 4000 உதவி பேராசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதாற்கான அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB)…

18 mins ago

உடல் சூட்டை தணிக்க வீட்டிலேயே கம்மங்கூழ் செய்யலாமா?..

கம்மங்கூழ் -கம்மங்கூழை  வீட்டிலேயே எளிதாக செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தமிழர்களின் பாரம்பரிய உணவுகளில் கம்மங்கூழும் ஒன்று. 15 வருடங்களுக்கு முன்பு அனைவரது வீடுகளிலுமே…

23 mins ago

மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் கிடைக்குமா.? தீர்ப்பு தேதி அறிவிப்பு!

Manish Sisodia: மணீஷ் சிசோடியா டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த ஜாமீன் மனு மீதான விசாரணை நிறைவு. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி துணை முதல்வர் மணீஷ்…

59 mins ago

அதிரவைத்த பாஜக.! விளம்பர செலவு மட்டும் 3,641 கோடி ரூபாய்.!

BJP : கடந்த 10 ஆண்டுகளில் பாஜக கட்சியானது தொலைக்காட்சி, ரேடியோ, சமூக வலைதள விளம்பரங்களுக்கு 3,641 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. ஆளும் பாஜக அரசு…

1 hour ago

விஜயகாந்த் 3 நாள் தான் பழக்கம்…ஆனா இதெல்லாம் செஞ்சாரு..நடன இயக்குனர் எமோஷனல்!

Vijayakanth : விஜயகாந்த் 3 நாள் தான் பழக்கம் ஆனால் அவர் தனக்கு உதவி செய்தார் என தினேஷ்  மாஸ்டர் தெரிவித்துள்ளார்.  கேப்டன் விஜயகாந்த் உடைய நல்ல…

1 hour ago

‘தல’ தோனிக்கு கே.எல்.ராகுல் மீண்டும் புகழாரம்! என்ன சொன்னாருன்னு தெரியுமா?

ஐபிஎல் 2024: தோனி களத்திற்குள் வந்தாலே எல்லாரும் மிரண்டு போயிறாங்க என்று லக்னோ கேப்டன் கேஎல் ராகுல் புகழாரம். நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும்…

2 hours ago