அமைச்சர்கள் ஆய்வுக்கு செல்லும் போது மக்கள் எதிர்க்கின்றார்கள் என்பது சகஜமே…! துரைமுருகன்

அமைச்சர்கள் ஆய்வுக்கு செல்லும் போது மக்கள் எதிர்க்கின்றார்கள் என்பது சகஜமே  என்று திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  திமுக பொருளாளர் துரைமுருகன் கூறுகையில், யாராவது அரசை எதிர்த்தால் தீவிரவாதி என முத்திரை குத்துவது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. அமைச்சர்கள் ஆய்வுக்கு செல்லும் போது மக்கள் எதிர்க்கின்றார்கள் என்பது சகஜமே. எதிர்ப்பை தாங்கிக் கொண்டு மக்களுக்கு கடமையாற்றுவது தான் அரசின் கடமை என்றும் துரைமுருகன்  திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

Leave a Comment