பெண்கள் தங்கள் முகத்தை அழகுபடுத்த வேண்டுமென்று பலவிதமான கிரீம்களை உபயோகிக்கிறன. ஆனால் அதில் என்னென்ன கெமிக்கல்கள் கலந்துள்ளன என்று தெரிவதில்லை. தெரியாமலே முகம் அழகாக வேண்டுமென அறியாமலே போடுகின்றனர். இதனால் பின்விளைவுகள் முகத்தை இருந்ததை விட கேவலமாக மாறிவிடுகிறது.
- பீர் உபயோகப்படுத்தும் போது அது முகத்தில் உள்ள இயற்கையான எண்ணெய் பசையை போக்கி வறட்சியான சருமத்தை தருவதோடு மட்டுமல்லாமல், முகத்தில் பருக்களையும் உண்டாக்குகிறதுக்கு.
- முகத்திற்கு வினிகர் உபயோகப்படுத்தும் போது அதிலுள்ள அமிலத்தன்மை அவற்றை உபயோகிக்கும் சருமத்தில் ஒரு விதமான பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் வினிகர் பயன்படுத்தும் பொது தண்ணீர் கலந்து உபயோகிக்க வேண்டும்.
- பேக்கிக்க் சோடா பயன்படுத்தும் பொது அதிலுள்ள அதிகப்படியான காரத்தனமாய் முகத்தில் உள்ள ph அளவை குறைத்து முகத்தில் பருக்களை உண்டுபண்ணுகிறது.
- பற்பசை பயன்படுத்தும் போது அதிலுள்ள இரசாயன தன்மை முகத்தில் அழகை கெடுத்து சுருக்கத்தை ஏற்படுத்துகிறது.
- வாசலின் பயன்படுத்தும் போது, தூசி, அழுக்கு போன்றவை முகத்தில் படிந்து முகத்திற்கு மேல் ஒரு அடுக்கை ஏற்படுத்தி முக துவாரங்களை அடைக்கிறது.