நீடிக்கும் பதற்றம் !!டெல்லிக்கு வடக்கே பயணிகள் விமானம் பறக்க தடை!!

நீடிக்கும் பதற்றம் !!டெல்லிக்கு வடக்கே பயணிகள் விமானம் பறக்க தடை!!

பாதுகாப்பு காரணங்கள் மற்றும் விமானப்படை வசதிக்காக டெல்லிக்கு வடக்கே உள்ள பயணிகள் விமானம் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.அதேபோல் இந்தியா -பாகிஸ்தான் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நீடிப்பதால், இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு விமானங்கள் இயக்கம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

 

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *