பன்றிகாய்ச்சலுக்கு இருவர் பலி : பீதியில் உறைந்த மக்கள்…!!!

மதுரையில் பன்றி காய்ச்சல் பரவி வந்த நிலையில் , மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் பன்றி காய்ச்சல் பாதிப்பால் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள். ஏற்கனவே வைரஸ் காய்ச்சலுக்கு ஒருவர் பலியான நிலையில், தற்போது பன்றி காய்ச்சலுக்கு இரு பெண்கள் பலியாகி இருப்பது மதுரை மாவட்ட மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment