கொரோனா வைரஸ் தொற்று முன்னெச்சரிக்கை காரணமாக வீட்டில் இருந்தே முதியவர்கள் மற்றும் குழந்தைகளை கவனித்துக் கொள்ளக் கூடிய அரசு ஊழியர்களுக்கு சம்பளத்துடன் அமெரிக்க அரசு விடுமுறை அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று தற்பொழுதும் குறையாமல் அமெரிக்காவில் பரவிக் கொண்டே இருக்கும் நிலையில், வீட்டிலிருந்தே முன்னெச்சரிக்கை காரணமாக குழந்தைகள் மற்றும் முதியவர்களை கவனித்துக் கொள்ளக் கூடிய அரசு ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு நிதியை அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. ஜோ பைடன் அவர்களின் ஆட்சி தற்போது அமெரிக்காவில் நடந்து வரும் நிலையில், மத்திய அரசின் ஊழியர்களாகிய பெற்றோர்களுக்கு செப்டம்பர் 30ஆம் தேதி வரை கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக பள்ளி செல்லாமல் இருக்கும் குழந்தைகளை கவனித்துக் கொள்வதற்கு மற்றும் முதியவர்களை பராமரித்துக் கொள்வதற்கு சம்பளத்துடன் விடுப்பு கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்த அறிவிப்பின்படி 600 மணி நேர விடுப்பு ஊழியர்கள் எடுத்துக்கொள்ளலாம். இருந்தாலும் அவர்களுக்கு மணிக்கு 35 டாலர்களும் வாரத்திற்கு 1500 டாலர்கள் வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது விடுப்பு எடுத்துக் கொண்டாலும் 15 லட்சம் வரையில் சம்பளம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அரசின் இந்த அறிவிப்பால் அமெரிக்காவில் அரசு ஊழியர்களாக பணியாற்றக்கூடிய அனைவரும் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
Election2024: வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் வாக்களிக்க முடியாமல் 500 அரசு ஊழியர்கள் ஏமாற்றம். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக நாடாளுமன்ற மக்களவை தேர்தலின் வாக்குப்பதிவு…
Election2024 : பாஜக பிரமுகரும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பூ #Vote4INDIA என சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். நாடாளுமன்ற முதற்கட்ட தேர்தல் இன்று (ஏப்ரல் 19)…
Soori : தனது பெயர் விடுபட்டதால் வாக்களிக்க முடியவில்லை என நடிகர் சூரி வேதனையுடன் பேசியுள்ளார். இன்று (ஏப்ரல் 19) -ஆம் தேதி நாடு முழுவதும் மக்களவை…
Amla juice- நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி இப்பதிவில் அறியலாம் . நெல்லிக்காய் : ஆயுளை வளர்க்கும் கனி எனவும் நெல்லிக்கனி அழைக்கப்படுகிறது. ஏழைகளின்…
Election2024: தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 51.41% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என்று…
Painting idea-ஓவ்வொரு நிறங்களுக்கும் ஒவ்வொரு சிறப்பு உள்ளது அது என்னவென்று இப்பதிவில் காண்போம். வண்ணங்களுக்கு ஏற்றார் போல் தான் நம் எண்ணங்களும் பிரதிபலிக்கும். ஆமாங்க.. நம் மனநிலையை…