புகார் அளித்தால் ரூ.500 பரிசு வழங்கப்படும்!

மழைக்காலம் துவங்கியுள்ள நிலையில், அதிகமாக மழை பெய்துள்ள இடங்களில், சாலைகளில் பள்ளம் ஏற்பட்டு, வாகன போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கிறது. சில நேரங்களில் இந்த பாதிப்பால் விபத்துக்கள் கூட ஏற்படுகிறது. இதனை தடுக்கும் வகையில், மும்பை மாநகராட்சி புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளது. மும்பையில் சாலைகளில் உள்ள பள்ளம் பற்றி பொதுமக்கள் புகார் அளித்து, 24 மணி நேரத்திற்குள் சரி செய்யப்படவில்லை என்றால், புகார் அளித்தவர்களுக்கு ரூ.500 பரிசு தொகை அளிக்கப்படும் என மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இந்த திட்டம் … Read more

என்ன பாத்தாடா இப்படி ஒரு கேள்வி கேட்ட? நண்பரின் பிறப்புறுப்பை அறுத்த சைக்கோ!

இன்றைய சமூகத்தில் கொலை, தற்கொலை என்பது மிகவும் மலிந்து காணப்படுகிறது. சிறிய தகராறு ஏற்பட்டால் கூட, மற்றவர்களின் உயிரை எடுக்க கூடிய அளவுக்கு, துணிகரமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேபாளத்தை சேர்ந்த டான் பகதூர் என்பவர் கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இதனையடுத்து, அவரது நண்பரான ஹரீஸ், ‘ மனைவியுடன் வாழ தெரியாத நாயே’ என திட்டியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த பகதூர், ஹரீஸின் தலையில் கல்லை போட்டு கொன்றதோடு, பிறப்புறுப்பையும் … Read more

வசூல் சாதனை படைத்து வரும் கைதி! 8 நாட்களில் இத்தனை கோடியா?!

தீபாவளி பண்டிகை முன்னிட்டு சென்ற வாரம் தளபதி விஜயின் பிகில் எனும் பிரமாண்ட படத்தோடு வெளியான தமிழ் திரைப்படம் கைதி. இப்படத்தில் கார்த்தி நாயகனாக நடித்து இருந்தார். லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். இப்படத்தில் கதாநாயகி இல்லை, பாடல்கள் இல்லை, முழுக்க முழுக்க  ஒரு இரவில் நடக்கும் கதைக்களம். பெரும்பாலும் சண்டை காட்சிகள் வைத்து படமாக்கப்பட்டது. முதல் நான்கு நாட்கள் அனைத்து மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளிலும் பிகில் காட்சிகள் அதிகமாக இருந்தது. அதன் பிறகு தான் கைதி படத்தின் கதைக்களம் … Read more

ஜெர்மனி பிரதமருக்கு தமிழகம் மீது இவ்ளோ பாசமா ! அரசு பேருந்து துறையை சீர்திருத்த சுமார் ரூ.1600 கோடி முதலீடு செய்யப்படும் -ஏஞ்சலா மெர்கல்

தமிழக அரசு போக்குவரத்து துறையை சீர்திருத்த இந்திய மதிப்பில் ரூ.1600 கோடி ரூபாயை ஒதுக்க உள்ளதாக ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் தெரிவித்துள்ளார். ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.இந்தியா வந்த அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து  பிரதமர் மோடி மற்றும் ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் முன்னிலையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இந்த நிலையில் இன்று டெல்லியில் ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில்,தமிழகத்தில் அரசு பேருந்து துறையை சீர்திருத்த … Read more

முதல் T-20யில் கோலியின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் ரோகித் சர்மா

வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர் ரோகித் சர்மா சாதனை படைக்கவுள்ளார். வங்கதேச அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 T-20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.முதலாவது T-20 போட்டி டெல்லியில் உள்ள பெரோஷா கோட்லா மைதானத்தில் (Feroz Shah Kotla Ground)  நடைபெறுகிறது. T-20  போட்டிக்கான இந்திய அணியில் கேப்டன் விராட் கோலிக்கு ஒய்வு அளிக்கப்பட்டுள்ளது.அவருக்கு பதிலாக ரோகித் சர்மா கேப்டனாக  நியமனம் செய்யப்பட்டுள்ளார். நாளை நடைபெறும் போட்டியில் தொடக்க வீரரான … Read more

மணமேடையில் தாலிகட்டும் போதே மணமகன் மற்றும் பூசாரியின் கன்னத்தில் அறைந்த மணமகள்!

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பேரூராட்சியை சேர்ந்தவர் விஜி. கூலி தொழிலாளியான இவருக்கும், ராசிபுரம் தாலுகா ஆயில்பட்டி பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், திருமணம் நடத்துவதற்கு பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அதன்படி இவர்கள் இருவருக்கும், உறவினர்கள் முன்னிலையில் சோமேஸ்வரர் கோவிலில் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது, கெட்டி மேளம் முழங்க, உறவினர்கள் பூ தூவ, மணமகன் மணமகளின் கழுத்தில் தாலி காட்டினார். தாலிய கட்டிய பின், மணமகன் மணமகளின் நெற்றியில் போட்டு வைத்தார். அப்போது மணமகள் எதிர்பாராத விதமாக, மணமகனின் … Read more

விஸ்வாசத்தை அடிச்சி தூக்கிய பிகில்! 2019இல் இரண்டாம் இடம் பிடித்தது! முதலிடம் எந்த படத்திற்கு தெரியுமா?!

தீபாவளியை முன்னிட்டு கடந்த வார வெள்ளியன்று திரைக்கு வந்து மாபெரும் வசூல் சாதனை படைத்தது வரும் திரைப்படம் பிகில். இந்த படத்தில் விஜய் 2 வேடங்களில் நடித்து இருந்தார். ராயப்பன், மைக்கேல், பிகில் எனும் மூன்று விதமாக தனது நடிப்பை வித்தியாசப்படுத்தி ரசிகர்களை கொண்டாட வைத்தார் இப்படம் பெண்கள் கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டதால் அனைத்து தரப்பு மக்களையும் வெகுவாக கவர்ந்து வருகிறது. இப்படம் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடக போன்ற மாநிலங்களிலும், பல்வேறு நாடுகளிலும் திரையிடப்பட்டு … Read more

சாண்டி கொழுந்தியாவின் இணையத்தை கலக்கும் நடனம்!

பிரபல நடன கலைஞரான சாண்டி மாஸ்டர், நடனமாடுவதில் அவருக்கு நிகர் அவர் தான். பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, மக்கள் மத்தியில் பிரபலமான இவர், சமீபத்தில் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார். இவரை பொறுத்தவரையில், தனனை சுற்றியுள்ள அனைவரையும் எப்போதுமே சந்தோசமாக வைத்துக் கொள்ளவது தான் அவரிடம் அனைவர்க்கும் பிடித்த ஒரு நற்குணம். அவர், மற்றவர்களிடம் மட்டுமல்லாது, தனது குடும்பத்தில் உள்ளவர்களிடமும் மிகவும் பாசத்துடன் நடந்து கொள்வார். இந்நிலையில், சாண்டியின் கொழுந்தியாவான, … Read more

மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்த ரஜினிகாந்த்

எனக்கு விருது  வழங்கும் மத்திய அரசிற்கு நன்றி என்று நடிகர் தெரிவித்துள்ளார். கோவாவில் நடைபெறும் 50-வது சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிகாந்துக்கு “Icon of Golden Jubilee” விருது வழங்கப்படும் என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார். I thank the government of India for this prestigious honour bestowed upon me on the golden jubilee of the International film festival of … Read more

பயிற்சியின் போது ரோஹித் ஷர்மா காயம்! தொடரில் பங்கேற்பாரா?!

நாளை முதல் வங்கதேச கிரிக்கெட் அணியுடன் இந்திய கிரிக்கெட் அணி  பல்வேறு போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ளது. நாளை முதல் டி20 போட்டி நடைபெற உள்ளது. கேப்டன் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால், அதிரடி பேட்ஸ்மேன் ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி களம் காண உள்ளது. இந்த தொடருக்கான பயிற்சியில் இந்திய அணியின் இளம் வீரர்களான ரிஷாப் பண்ட், சஞ்சு சாம்சன், சிவன் திபு ஆகியோர் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கேப்டன் ரோஹித் சர்மா … Read more