விரைவில் ஓபிஎஸ் மாநில ஆளுனர்.. இபிஎஸ் பாஜக தலைவர்.! அமைச்சர் உதயநிதி ‘காரசார’ பிரச்சாரம்.!

நேற்றைய ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் உதயநிதி பேசுகையில், பாஜக, இபிஎஸ், ஓபிஎஸ் என எதிர்கட்சியினரை விமர்சித்து பிரச்சாரம் செய்தார்.  ஈரோடு கிழக்கு தொகுதி பிரச்சாரம் நாளுக்கு நாள் மிகவும் பரபரப்பாகி கொண்டே செல்கிறது.  தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருப்பதாலும், பிரச்சாரம் முடியும் காலமும் நெருங்கி வருவதாலும், அரசியல் தலைவர்கள் தங்கள் ஆதரவு வேட்பாளருக்காக தீவிர பிரச்சரத்தில் ஈடுபாடு வருகின்றனர். பிரச்சாரம் : திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் , தங்கள் கூட்டணி … Read more

2024 தேர்தலில் மக்கள் பாஜகவுக்கு பாடம் கற்பிப்பார்கள்.! நாகாலாந்து பிரச்சாரத்தில் காங்கிரஸ் தலைவர் கார்கே.!

மக்கள் பாஜகவிற்கு பாடம் கற்பிப்பார்கள், 2024 இல் காங்கிரஸ் கூட்டணி தான் மத்தியில் ஆட்சிக்கு வரும் என மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார்.  நாகாலாந்து மற்றும் மணிப்பூரில் சட்டமன்ற பேரவைக்கான தேர்தல் வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், நாகாலாந்தில் தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, 2024 இல் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி தான் மத்தியில் ஆட்சியமைக்கும் என்று கூறியுள்ளார். அவர் பேசியதாவது, மற்ற கட்சிகளுடன் கூட்டணி குறித்து … Read more

ரீ -என்ட்ரி கொடுக்கும் அனுஷ்கா.! புது படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் இதோ.!

ஒரு காலகட்டத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை அனுஷ்கா. இவர் கடன்ஹா 2015-ஆம் ஆண்டு வெளியான “இஞ்சு இடுப்பழகி” படத்திற்காக தனது உடல் எடையை அதிகமாக்கினார் என்பது அனைவர்க்கும் தெரிந்த ஒன்று. இந்த படத்தின் மூலம் அவருக்கு பட வாய்ப்புகள் முற்றுலுமாக குறைந்துவிட்டது என்றே கூறலாம். இந்த நிலையில், கடந்த சில நாட்களாகவே அனுஷ்கா தனது உடல் எடையை குறைப்பதற்காக தீவிரமாக உடற்பயிற்சி செய்துவருவதாக தகவல்கள் … Read more

அதிருப்தியில் ஓபிஎஸ் அணி.? ஈரோடு கிழக்கு தொகுதி நிர்வாகிகள் உட்பட பலர் கூண்டோடு ராஜினாமா.!

ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் உட்பட 106 நிர்வாகிகள் ஓபிஎஸ் அணியில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது .  அதிமுக அணிகள் இரு பிரிவுகளாக பிரிந்தது எனவும், அது எடப்பாடி பழனிசாமி அணி , ஓ.பன்னீர்செல்வம் அணி என பிரிந்து இருக்கிறது என்று கூறி வந்தாலும், தற்போதைய தேர்தல் நிலவரப்படி அதிமுக என்றால் எடப்பாடி பழனிசாமி அணியினர் தான் ஏகோபித்த வரவேற்பை பெறுகிறார்கள். ஓ.பன்னீர்செல்வம் அணியினர் கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் நம்பிக்கையினை இழந்து வருகிறார்கள் … Read more

சென்னையில் தப்பி ஓடிய ரவுடி.! சுட்டு பிடித்த பெண் எஸ்.ஐ.!

சென்னை, அயனவரத்தில் வாகன தணிக்கையின் போது ரவுடி தப்ப முயன்றுள்ளார். அவரை பெண் எஸ்ஐ மீனா சுட்டு பிடித்துள்ளார்.  சென்னையை அடுத்த திருவள்ளூரில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பெண்டு சூர்யா எனும் ரவுடியை பெண் எஸ்ஐ மீனா தலைமையில் காவலர்கள் கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். போது, சென்னை அயனாவரம் பகுதியில் காவல்துறையினரை  தாக்கிவிட்டு,  தப்ப முயற்சித்ததாக தெரிகிறது. துப்பாக்கி சூடு : இதனை கண்ட காவலர்கள் ரவுடி பெண்டு சூர்யாவை பிடிக்க முயற்சித்துள்ளனர். அப்போது … Read more

தற்போதைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்..!

தற்போதைய நிலவரப்படி சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.5,275-க்கு விற்பனை செய்யப்படுகிறது. எந்த அணிகலன்கள் அணிந்தாலும் தங்க அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு கொஞ்சம் அதிகம் தான். அனைவராலும் பெருமளவில் மதிக்கப்படும் தங்கம், மக்களின் மிகப்பெரிய சொத்தாகவும் அவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் பெருமளவில் உதவுகிறது. இத்தகைய குணமுள்ள தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்படுவதுண்டு. தற்போதைய நிலவரப்படி சென்னையில், 22 கேரட் ஆபரணத் … Read more

திருவாரூர் குளத்தின் கரையில், தனது சிறுவயது நினைவுகளை பகிர்ந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

முதல்வர் ஸ்டாலின் திருவாரூரில் அரசின் திட்டப்பணிகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டார். கள ஆய்வில் முதல்வர்:                                                                                        … Read more

உலக பிரச்னைகளுக்கு இந்தியாவிடம் தீர்வு உள்ளது – ஆளுநர் ஆர்.என்.ரவி

25 ஆண்டுகளில் உலகின் பெரும் வளர்ந்த நாடாக இந்தியா இருக்கும் என ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு.  காரைக்குடி அழகப்பா பல்கலைகழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றினார். இந்தியாவிடம் தீர்வு உள்ளது அப்போது பேசிய அவர், 75 ஆண்டுகளுக்கு பிறகும் பலர் இந்தியாவில் ஏழைகளாக உள்ளதற்கு மேற்கத்திய கோட்பாடுகளை பின்பற்றியதே காரணம். பரிணாம வளர்ச்சிக்கு சார்லஸ் டார்வினையும், ஜனநாயகத்திற்கு ஆப்ரஹாம் லிங்கனை உதாரணமாக காட்டுவது மேற்கத்திய அடிப்படை … Read more

Mr.திருமாவளவன் முதல் அண்ணன் திருமாவளவன் வரை… காயத்ரி ரகுராமின் ‘அம்பேத்கர் திடல்’ விசிட்.!

முன்னாள் பாஜக பிரமுகர் காயத்ரி ரகுராம்,  விசிக தலைவர் திருமாவளவனை நேரில் சந்தித்துள்ளார். மேலும், அவரை அண்ணன் திருமாவளவன் என டிவிட்டரில் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.  பாஜகவில் காயத்ரி ரகுராம் முக்கிய அங்கம் வகித்தபோது, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் எம்.பி திருமாவளவன் அவர்களை மேடைக்கு மேடை வசைபாடி கொண்டிருந்தார். தற்போது அவர் பாஜகவை விட்டு விலகி இருக்கும் நிலையில் திருவமாவளவனை நேரில் சந்தித்து அண்ணன் திருமாவளவன் என குறிப்பிட்டுள்ளார். இந்த நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் ஆச்சர்யமாக பார்க்கப்படுகிறது. … Read more

ICCWT20WC: அரையிறுதிக்கு முன்னேறிய தென் ஆப்பிரிக்கா; வங்கதேசத்துக்கு எதிராக அபார வெற்றி.!

ஐசிசி மகளிர் டி-20 உலகக்கோப்பையில் வங்கதேசத்தை வீழ்த்தி தென்னாபிரிக்க அணி அரையிறுதிக்கு முன்னேறியது. தென் ஆப்பிரிக்காவில் நடந்து வரும் மகளிருக்கான டி-20 உலகக்கோப்பை தொடரில், குரூப்-A வில் இடம்பெற்றுள்ள தென்னாப்பிரிக்கா மற்றும் வங்கதேசம் அணிகள் நியூலாண்ட்ஸ் மைதானத்தில் மோதின. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. 20 ஓவர்களில் அந்த அணியால் 6 விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் மட்டுமே எடுக்கமுடிந்தது. அதிக பட்சமாக கேப்டன் நிகர் சுல்தானா(30 ரன்கள்) … Read more