மெதுவாய் சாலையை கடந்த ஆமை..! காத்திருந்த கார் ஓட்டுனர்…இடித்து தள்ளிய டிரக்..!

TurtleCrossRoad

அமெரிக்காவில் ஆமை ஒன்று சாலையைக் கடக்க ஓட்டுநர் காரை நிறுத்தியதால் விபத்து ஏற்பட்டுள்ளது. உலகில் உள்ள அனைவருக்கும் இரக்கக்குணம் உள்ளது என்பது பொதுவான ஒன்று. அதிலும் பலருக்கு செல்லப்பிராணிகள் மற்றும் வன விலங்குகளிடையே இரக்கம் என்பது சற்று அதிகமாகவே இருக்கும். அந்த இரக்கமே சில சமயங்களில் அவர்களுக்கு ஆபத்தாகவும் முடிந்து விடும். அது போன்ற ஒரு சம்பவம்தான் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது. அது என்னவென்றால், வாகன ஓட்டுநர் ஒருவர் புளோரிடா நெடுஞ்சாலையில் பயணம் செய்து கொண்டிருக்கும் பொழுது ஆமை … Read more

வரலாற்றில் இன்று… பொக்ரான் அணுகுண்டு சோதனை முதல்.. எய்ட்ஸ் தடுப்பூசிதினம் வரை..!

இன்று மே-18  உலக அருங்காட்சியக தினம் மற்றும் உலக எய்ட்ஸ் தடுப்பூசி தினம் ஆகியவை கடைபிடிக்கப்படுகிறது.  இன்று மே 18 மூன்று முக்கிய நிகழ்வுகள் நினைவூட்டப்படுகின்றன. முதலில் அருகாட்சியகம் தினம். அருங்காட்சியகமானது, அனைவருக்குமான அறிவு வளர்ச்சிக்கு பெரும்பங்கு வகிக்கிறது. உலகளவில் சர்வதேச அருங்காட்சியக ஆலோசனை சபை என்கிற அமைப்பானது , 1978ஆம் ஆண்டு முதல் மே 18 தினத்தை உலக அருங்காட்சியக தினம் என கொண்டாடப்படுகிறது. அடுத்து, எய்ட்ஸ் தடுப்பூசி தினம். உலகளவில் பெரும் அர்ச்சுருத்தலை ஏற்படுத்திய … Read more

பரபரப்பு…பேருந்தில் இருந்து கடத்தப்பட்ட 50 புலம்பெயர்ந்தோர்..தேடுதல் பணியில் தேசிய காவலர் படையினர்.!!

Mexican bus

வடக்கு மெக்சிகோவில் சுமார் 50 புலம்பெயர்ந்தோர் அடையாளம் தெரியாத  கும்பலால் கடத்தப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.  வடக்கு மெக்சிகோவில் சுமார் 50 புலம்பெயர்ந்தோர் அடையாளம் தெரியாத கும்பலால் கடத்தப்பட்டுள்ளனர். தெற்கு மாநிலமான சியாபாஸில் இருந்து பேருந்தில் அமெரிக்காவை நோக்கி பயணித்தபோது புலம்பெயர்ந்தோர் கடத்தப்பட்டதாக மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரெஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோர் தெரிவித்துள்ளார். புலம்பெயர்ந்தவர்களில் சிலர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் சிலரை மீட்க தேசிய காவலர் படையினர் தேடுதலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இரண்டு ஓட்டுநர்களுடன்  காணாமல் போன … Read more

உயர்நீதிமன்றத்தில் உதவியாளர் வேலை.! நாளை தான் கடைசி தேதி…

Gujarat high court

குஜராத் மாநிலத்தில் உள்ள உயர்நீதிமன்றத்தில் உதவியாளர் பதவிக்கான விண்ணப்பம் நாளை உடன் நிறைவடைகிறது. குஜராத் உயர் நீதிமன்ற உதவியாளர் ஆட்சேர்ப்பு 2023: குஜராத் மாநிலத்தில் உள்ள உயர்நீதிமன்றத்தில் உதவியாளர் பதவிக்கான காலி இடங்கள் நிரப்படுகிறது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் மேலும் விவரங்களுக்கு gujarathighcourt.nic.in மற்றும் hc-ojas.gujarat.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று விண்ணப்பிக்கலாம். மொத்தம் 1778 காலி பணியிடங்கள் இந்த ஆட்சேர்ப்பு இயக்கத்தின் மூலம் நிரப்பப்படுகிறது. இதன் ஆன்லைன் விண்ணப்பம் ஏப்ரல் 28 தொடங்கி, விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கான இறுதித் … Read more

ஜல்லிக்கட்டு தீர்ப்பு! இதற்கு காரணம் பிரதமர் மோடி தான் – பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ட்வீட்

K. Annamalai

காங்கிரஸ் கட்சியாலும், கூட்டணி கட்சிகளாலும் தமிழக மக்களை இனி ஏமாற்ற முடியாது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ட்வீட். தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை இல்லை என்றும் தமிழக அரசின் அவசர சட்டம் செல்லும் எனவும் உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியது. அதுமட்டுமில்லாமல், ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். உச்சநீதிமன்றம் தீர்ப்புக்கு முதலமைச்சர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வரவேற்பு அளித்து, தங்களது … Read more

சேப்பாக்கத்தில் IPL பிளே ஆஃப் போட்டிகள்… சில மணிநேரத்தில் விற்று தீர்ந்த டிக்கெட்டுகள்.!

Chennai Chepauk Stadium

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள ஐபிஎல் பிளே ஆப் சுற்றுக்கான டிக்கெட்கள் ஆன்லைனில் சில மணிநேரங்களில் விற்று தீர்ந்தது.  ஐபிஎல் போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டி வரும் நிலையில் இறுதி போட்டிக்கு தகுதி பெரும் பிளே ஆப் தகுதி சுற்று போட்டிகள், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் மே 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கான டிக்கெட் விற்பனை இன்று மதியம் 12 மணிக்கு ஆன்லைனில் துவங்கும் என என அறிவிக்கப்பட்டது. … Read more

வெப்ப அலை அதிகரிக்கும்…5 நாட்களுக்கு மழை பெய்யும்..வானிலை மையம் தகவல்.!!

RAIN AND Summer

தமிழகத்தின் ஒரு சில இடங்களில் அடுத்த 5 தினங்கள் லேசான முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  மழை  மேற்கு திசை காற்று மற்றும்  வெப்ப சலனம் காரணமாக இன்று நாளை ஆகிய நாட்களில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 20 முதல் 22- ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை … Read more

பொருநை நாகரீகம் தான் இந்தியாவில் இந்தியாவின் முதல் நாகரீகம்.! சபாநாயகர் அப்பாவு தகவல்.! 

TN Speaker Appavu

பொருநை நாகரீகம் தான் இந்தியாவில் இந்தியாவின் முதல் நாகரீகம் என சபாநாயகர் அப்பாவுதெரிவித்துள்ளார்.   திருநெல்வேலி மாவட்டத்தில் தொல்லியல் சார்பாக அமைக்கப்பட உள்ள பொருநை அருங்காட்சியகத்திற்கு இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் காணொளி வாயிலாக அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இந்த பொருநை அருங்காட்சியகம் குறித்து சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்கள் மத்தியில் கூறுகையில்,  பொருநை நாகரீகம் என்பது, பொதிகை மலையில் தோன்றும் தாமிரபரணி ஆற்றின் மூலம் பயன்பெரும் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில், ஆதிச்சநல்லூர், சிவகளை, … Read more

வரும் 22ம் தேதி பேரணியாகச் சென்று ஆளுநரிடம் மனு அளிக்க உள்ளார் எடப்பாடி பழனிசாமி!

edappadi palaniswami

திமுக முறைகேடுகள் குறித்து வரும் 22-ஆம் தேதி ஆளுநரை சந்தித்து மனு அளிக்க உள்ளார் எடப்பாடி பழனிசாமி. திமுக ஆட்சியில் நடைபெற்று வரும் முறைகேடுகள் மற்றும் சட்ட ஒழுங்கு சீர்கேடுகள் குறித்து வரும் 22-ஆம் தேதி அதிமுக சார்பில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக ஆளுநரை சந்தித்து மனு அளிக்க உள்ளார். இதுதொடர்பாக அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் தமிழகத்தில் பல்வேறு முறைகேடுகள், சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதன் … Read more

TNPSC: வேளாண் அலுவலர் பணித் தேர்வு.! ஹால் டிக்கெட் வெளியீடு.!

tnpsc

வேளாண் அலுவலர் பணித் தேர்வுக்கான ஹால் டிக்கெட் தற்போது வெளியாகியுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் மே 20, 21 தேதிகளில் வேளாண் அலுவலர் பணிக்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. இந்நிலையில், இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தங்களது ஹால் டிக்கெட்டை tnpsc.gov.in மற்றும் http://tnpscexams.in ஆகிய இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் தற்போது வெளியாகியுள்ளது.