செந்தில் பாலாஜியை சட்டவிரோதமாக கைது செய்யவில்லை..! சென்னை உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை பதில்..!

Senthil balaji

செந்தில் பாலாஜியை சட்டவிரோதமாக கைது செய்யவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை விளக்கம் அளித்துள்ளது. அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு நெஞ்சுவலி காரணமாக தற்போது காவேரி மருத்துவமனையில் நீதிமன்ற காவலில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கடந்த 21ம் தேதி அதிகாலை அறுவை சிகிச்சை நடைபெற்றது. இதன்பிறகு, நேற்று காவேரி மருத்துவமனையில் நான்காவது மாடியில் உள்ள சாதாரண பிரிவிற்கு மாற்றப்பட்டார். முன்னதாக, அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கதுறை சட்டவிரோத காவலில் வைத்திருப்பதாக, அவரது மனைவி மேகலா … Read more

விமானத்தில் தோனிக்கு கிஃப்ட் கொடுத்த பணிப்பெண்…வைரலாகும் அசத்தல் வீடியோ.!!

dhoni fan gift

சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனும்,முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரருமான தோனிக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளத்தை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். அங்கு சென்றாலும், அவரை தல என அழைப்பதற்கு ஒரு கூட்டமே இருக்கிறது என்றே கூறலாம். அந்த அளவிற்கு பலருடைய மனதை கிரிககெட் விளையாட்டின் மூலமும், தன்னுடைய நல்ல குணத்தின் மூலமும் கவர்ந்துள்ளார். இந்நிலையில், தோனியிடம் பலரும் ஆட்டோகிராப் வாங்கிவிட்டு அவருக்கு பரிசு கொடுக்கும் பல வீடியோக்களை நீங்கள் பார்த்திருக்கலாம். அந்த வகையில், தற்போது விமானத்தில் பயணம் செய்துகொண்டிருந்தபோது, … Read more

அசாம் வெள்ளம்: மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும்..! அமித்ஷா உறுதி..!

AmitShahHelps

அசாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளச் சூழலை சமாளிக்க மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என அமித்ஷா உறுதியளித்துள்ளார். அசாமில் பெய்து வரும் கனமழை காரணமாக, மாநிலத்தின் பல்வேறு பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப் பெருக்கினால் இதுவரை மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (ASDMA) தெரிவித்துள்ளது. அசாமில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் பக்சா, பர்பேட்டா, தர்ராங், துப்ரி, கோல்பாரா, கம்ரூப், லக்கிம்பூர், நல்பாரி மற்றும் உடல்குரி ஆகிய ஒன்பது மாவட்டங்களில் உள்ள … Read more

மணிப்பூரில் இணைய சேவை துண்டிப்பு வரும் 30ம் தேதி வரை நீட்டிப்பு.!!

Manipur Violence

கடந்த மே 3 -ஆம் தேதி மணிப்பூர் மாநிலத்தில் அனைத்து பழங்குடி மாணவர் சங்கம் (ATSUM) நடத்திய பேரணிக்குப் பிறகு, குக்கி மற்றும் மைத்தேயி என்ற இரு இன மக்களிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் வன்முறையாக மாறியது. இந்த வன்முறையில் வீடுகள், தேவாலயங்கள் உள்ளிட்டவை தீ வைத்து எரித்து நாசமாக்கப்பட்டன. இந்த வன்முறையின் போது 100 பேர் உயிரிழந்துள்ளார்கள். இதன் காரணமாக மாநில அரசு இணையச் சேவைக்கு கடந்த 10ம் தேதி தடை விதித்திருந்தது. இந்த … Read more

எகிப்து நாட்டின் உயரிய விருது..! பிரதமர் மோடிக்கு வழங்கி கெளரவிப்பு..!

OrderoftheNile

பிரதமர் மோடிக்கு எகிப்து நாட்டின் உயரிய விருதை வழங்கி அதிபர் எல்-சிசி கௌவுரவித்தார். கடந்த ஜனவரி 2023 இல் இந்தியாவின் குடியரசு தின விழாவில் ‘தலைமை விருந்தினராக’ கலந்துகொண்ட எகிப்திய ஜனாதிபதி அப்தெல் ஃபத்தாஹ் எல்-சிசி அழைத்ததன் பேரில் பிரதமர் மோடி, தனது அமெரிக்க அரசு முறைப்பயணத்தை முடித்துக்கொண்டு 2 நாள் பயணமாக எகிப்து சென்றடைந்தார். அங்கு ஜனாதிபதி அப்தெல் ஃபத்தாஹ் எல்-சிசியுடன் பேச்சு வார்த்தை நடத்திய பிரதமர் மோடி, எகிப்தின் வரலாற்று சிறப்புமிக்க அல்-ஹகிம் மசூதி … Read more

அடக்கடவுளே…மின்சாரம் தாக்கி இளம்பெண் உயிரிழப்பு..டெல்லியில் நடந்த பெரும் சோகம்.!!

Delhi Woman Dies In Freak Electrocution

டெல்லியில் நேற்று இரவு முதல் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, புதுடெல்லி ரயில் நிலையத்தில், தண்ணீர் தேங்கியுள்ள நிலையில், மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் இன்று உயிரிழந்தார். கிழக்கு டெல்லியில் உள்ள ப்ரீத் விஹாரில் வசிக்கும் சாக்ஷி அஹுஜா, நடைபாதையில் எற மின்கம்பத்தைப் பிடித்ததால் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். மின் கம்பியை தொட்டநிலையில், சாக்ஷி அஹுஜா  மயக்கமடைந்தார். பிறகு உடனடியாக காயமடைந்த சாக்ஷி அஹுஜாவின் சகோதரி மத்வி சோப்ரா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கு … Read more

முன்னாள் பிரதமர் வி.பி. சிங்கிற்கு சிலை… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.!!

mk stalin and vp singh

முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கின் பிறந்தநாளை முன்னிட்டு, பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை மேம்படுத்துவதில் உறுதியாக இருந்த புரட்சித் தலைவருக்கு வீரவணக்கம் செலுத்துகிறேன். அவர் சமூக நீதிக்காக அச்சமின்றி போராடினார், இடஒதுக்கீடு நமது உரிமை என்று உறுதியளிக்க அனைவரையும் ஊக்கப்படுத்தினார் என முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து தற்போது, முன்னாள் இந்தியப் பிரதமர், சமூக நீதிக் காவலர் திரு. வி.பி. சிங் அவர்களுக்கு மாநிலக் கல்லூரி வளாகத்தில் சிலை நிறுவப்படும் என்று தமிழக முதலமைச்சர் … Read more

மீண்டும் பரபரப்பு..! தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் நடுவே கைகலப்பு..!

NEPIND Clash

தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் லீக் போட்டியில் இந்திய மற்றும் நேபாள வீரர் இருவரும் மோதலில் ஈடுபட்டுள்ளனர். பெங்களூரு ஸ்ரீ கண்டீரவா ஸ்டேடியத்தில் நேற்று நடந்த தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் லீக் போட்டியில் (SAFF) இந்தியா மற்றும் நேபாளம் அணிகள் மோதியது. இந்த போட்டியில் இந்திய அணியில் சுனில் சேத்ரி மற்றும் மகேஷ் சிங் இருவரும் அடித்த கோல்களினால், இந்தியா 2-0 என்ற கோல் கணக்கில் நேபாளத்தை வீழ்த்தியது. இதனால் இந்திய அணி தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் … Read more

ஆதிபுருஷ் படம் பார்த்தேன்… கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என புரிகிறது..பங்கமாக கலாய்த்த சேவாக்.!!

virender sehwag about adipurush

பிரபாஸ், சைஃப் அலிகான் மற்றும் க்ரித்தி சனோன் நடித்த ஆதிபுருஷ் படம் வெளியாகி ஒரு வாரமாகிறது. இந்த படம் பல நெட்டிசன்களின் மீம் டெம்ப்ளேட்டாக மாறியுள்ளது என்றே கூறலாம். படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் மிகவும் மொக்கையாக இருப்பதாக பலர் கேலி செய்து வருகிறார்கள். படம் பார்த்த பலரும் மோசமான கருத்துக்களை தெரிவித்து வருகிறார். மேலும் சில பிரபலங்களும் படத்தை பார்த்துவிட்டு தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர … Read more

ஒருநாள், டி20 அணிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக பொறுப்பேற்க வேண்டும்.. ரவி சாஸ்திரி வேண்டுகோள்.!!

Ravi Shastri About Hardik Pandya

ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக ஹர்திக் பாண்டியா சிறந்த கேப்டன்சி திறமைகளை வெளிப்படுத்தினார். இந்த நிலையில், ஒருநாள், டி20 அணிக்கு ஹர்திக் பாண்ட்யா கேப்டன் பொறுப்பேற்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய ரவி சாஸ்திரி “உலகக் கோப்பைக்குப் பிறகு, டெஸ்ட் கிரிக்கெட் ஒருநாள், டி20  கிரிக்கெட்டில் கேப்டன் பதவியை ஹர்திக் பாண்டியா ஏற்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். உலகக் கோப்பையில் … Read more