செந்தில் பாலாஜிக்கு எதிராக ஆதாரங்கள் இல்லை.! அமலாக்கத்துறைக்கு அதிகாரமில்லை.! உயர்நீதிமன்றத்தில் வாதம்.!
செந்தில் பாலாஜிக்கு எதிராக ஆதாரங்கள் இல்லை என செந்தில் பாலாஜி தரப்பு உயர்நீதிமன்றத்தில் வாதிட்டது. அமலாக்கதுறையால் கைது செய்யப்பட்டு, தற்போது காவேரி மருத்துவமனையில் நீதிமன்ற காவலில் சிகிச்சை பெற்று வருகிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி. அவரை அமலாக்கத்துறை சட்டவிரோமாக கைது செய்யப்பட்டுள்ளது என செந்தில் பாலாஜி மனைவி மேகலா உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனுமீதான விசாரணை இரு நீதிபதி அமர்வு முன் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வெளியான போது இரு நீதிபதிகளும் மாறுபட்ட … Read more